நாமக்கல்லில் குற்றவாளிக்கு 110 மணி நேரத்தில் தீர்ப்பு !
Posted by mugunth on 29 Feb 2008 at 11:51 pm | Tagged as: பொது
இந்தியாவிலுள்ள நீதிமன்றங்கள் என்றாலே தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு நீதிமன்றம் குற்றம் நடந்த 110 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதைப்பற்றிய செய்தியைப் பார்க்க சொடுக்குங்கள் இங்கே.
Very good. the same approach will continue in future.