இந்தியாவிலுள்ள நீதிமன்றங்கள் என்றாலே தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு நீதிமன்றம் குற்றம் நடந்த 110 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதைப்பற்றிய செய்தியைப் பார்க்க சொடுக்குங்கள் இங்கே.