இன்று மலேசியாவிலுள்ள தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதியான வழியில் பேரணி நடத்தியுள்ளனர். அதனை மலேசிய போலீஸ் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தி களைத்துள்ளனர்.

பார்க்க கீழேயுள்ள விடியோ படங்களை…

http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8

http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8

மலேசியாவில் தமிழருக்கு எதிராக நடக்கும் உரிமை மீறலுக்கு எதிராக இந்தியா மற்றும் மற்ற ஜனநாயக அரசுகள் குரல் கொடுக்கவேண்டும்.