சிக்கன் குனியா நோயினால் ஒருவராவது பாதிக்கப்படாத குடும்பம் தமிழகத்தில் இருக்கிறதா என்ற அளவுக்கு நிலமை இப்போது இருக்கிறது..
(சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்).

தமிழக அரசு என்ன இதுவரை செய்துள்ளது என்றால் … மிகப்பெரிய கேள்விக்குறிதான் மஞ்சுகிறது.

ஆனால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பாருங்கள்.


கேரள அரசு சிக்கன் குனியாவை சமாளிக்க WHO மற்றும் National Institutes of Communicable Diseases சாரந்த நிபுனர்களை வரவழைத்துள்ள செய்தியைப் பார்த்தேன்.

http://in.rediff.com/news/2006/oct/04gi.htm

பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிரச்சனையை தீர்க்க, கேரள அரசுக்கு இருக்கும் வேகம் தமிழக அரசுக்கு இல்லை என்பது தான் வேதனை.