இன்று ஒரு வழியாக என் பழைய வழைப்பதிவினை மீட்டு என் புதிய சேவையகத்தில் இயங்கும்படி செய்துவிட்டேன். இனி தமிழா.காம், தமிழ்புளோக்ஸ்.காம் மற்றும் தமிழா டெவலப்பர் தளங்களை செயல்படும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். நேரம் கிடைப்பதுதான் தற்போது குதிரைக்கொம்பாகிவிட்டது.

தமிழா! திட்டத்தையும், வலைத்தளத்தினை சிறப்பாக கூட்டுமுயற்சியாக இன்னும் சிறப்பாக செயல்படுத்தவேண்டும், அதன் மூலம் அனைத்துத் தமிழருக்கும் கணினித்தொழில்நுட்பத்தின் பலன்கள் எளிதாகக் கிட்டவேண்டும்.� அதன் மூலம் உலகளவில் பெரும் பொருளார சக்தியாகத் தமிழினம் வளரவேண்டும் என்பதே என் கனவு… இறையாற்றல் துணையுடன் கனவு மெய்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை…